சாரல் மழையை வந்து ஜன்னல் நுழைந்தாய்
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்
காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்
ஒரு நொடி என்னை அணைத்தாய்
நாடு கடல் அதில் மிதந்தேன்
மறு நொடி ஈதழ் பதித்தாய்
வானில் நான் பறந்தேன்
எதிர் பாரா நேரததிலே
எதிர் பார்ப்பதை நீ கொடுப்பாய்
தீயும் நீரும் ஒரு பார்வைக்குள்ளே
நீ தந்தை
சாரல் மழையை வந்து ஜன்னல் நுழைந்தாய்
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்
காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்