பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா
நெருங்காதே நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா
என் நெஞ்சில் வந்தே என்னென்ன செய்தி
மிதக்கிறேன் காற்றாக
உன் பேரை தானே என் நெஞ்சில் இன்று
இசைகிறேன் பாடாக
பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா
கண்ணில் உன்னை அளந்தது கொஞ்சம்
கண்ணை மூடி ரசித்தது கொஞ்சம்
இன்னும் என்ன சொல்ல அன்பே தெரியாமல்
நான் தவித்தேனே
உன்னால் என்னை இழந்தது கொஞ்சம்
உன்னால் என்னை அடைந்தது கொஞ்சம்
இன்னும் என்ன சொல்ல அன்பே புரியாமல்
நான் துடித்தேனே
காதல் என்று சொன்னால் நீண்ட மயக்கம்
இன்று புரிகின்றதே
உன்னால் எந்தன் பெண்மை புதிய தயக்கம்
இன்று அறிகிறதே
நீ என்ன சொல்லநான் என்ன சொல்ல
வார்த்தைகள் தேவைதான
நீ என்னை வெல்லநான் உன்னை வெல்ல
ஆனாலும் இந்த காதல் புரியும் யுத்தம் அடங்காதே
பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா
எங்கே எங்கே தொலைந்தது நெஞ்சம்
பெண்ணே பெண்ணே சொல்லிவிடு கொஞ்சம்
உன்னை நம்பி விட்டு வந்தேன் நலம்தான
என் இதயம் அங்கே
அங்கே அங்கே என்னோடைய நெஞ்சம்
உன்னிடத்தில் வந்திருக்கும் தஞ்சம்
கண்ணில் வைத்து காவல் செய்வாய் என்றதட
உன் இதயம் இங்கே
தேகம் இரண்டுஆனால் இதயம் ஒன்று
இங்கே துடிக்கின்றதே
தூரம் தள்ளி நின்றும்சுவாச காற்று
நம்மை இணைகிறதே
நீ என்ன சொல்லநான் என்ன சொல்ல
வார்த்தைகள் தேவைதான
நீ என்னை வெல்லநான் உன்னை வெல்ல
ஆனாலும் இந்த காதல் புரியும் யுத்தம் அடங்காதே
பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா
நெருங்காதே நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா
pesāde pārvaigaḽ vīsāde
veṟĕṉṉa mŏḻi veṇḍum
mauṉame podādā
nĕruṅgāde nĕruṅgiye vilagāde
veṟĕṉṉa iṉi veṇḍum
mauṉame podādā
ĕṉ nĕñjil vande ĕṉṉĕṉṉa sĕydi
midakkiṟeṉ kāṭrāga
uṉ perai tāṉe ĕṉ nĕñjil iṇḍru
isaigiṟeṉ pāḍāga
pesāde pārvaigaḽ vīsāde
veṟĕṉṉa mŏḻi veṇḍum
mauṉame podādā
kaṇṇil uṉṉai aḽandadu kŏñjam
kaṇṇai mūḍi rasittadu kŏñjam
iṉṉum ĕṉṉa sŏlla aṉbe tĕriyāmal
nāṉ tavitteṉe
uṉṉāl ĕṉṉai iḻandadu kŏñjam
uṉṉāl ĕṉṉai aḍaindadu kŏñjam
iṉṉum ĕṉṉa sŏlla aṉbe puriyāmal
nāṉ tuḍitteṉe
kādal ĕṇḍru sŏṉṉāl nīṇḍa mayakkam
iṇḍru purigiṇḍrade
uṉṉāl ĕndaṉ pĕṇmai pudiya tayakkam
iṇḍru aṟigiṟade
nī ĕṉṉa sŏllanāṉ ĕṉṉa sŏlla
vārttaigaḽ tevaidāṉa
nī ĕṉṉai vĕllanāṉ uṉṉai vĕlla
āṉālum inda kādal puriyum yuttam aḍaṅgāde
pesāde pārvaigaḽ vīsāde
veṟĕṉṉa mŏḻi veṇḍum
mauṉame podādā
ĕṅge ĕṅge tŏlaindadu nĕñjam
pĕṇṇe pĕṇṇe sŏlliviḍu kŏñjam
uṉṉai nambi viṭṭu vandeṉ nalamtāṉa
ĕṉ idayam aṅge
aṅge aṅge ĕṉṉoḍaiya nĕñjam
uṉṉiḍattil vandirukkum tañjam
kaṇṇil vaittu kāval sĕyvāy ĕṇḍradaḍa
uṉ idayam iṅge
tegam iraṇḍuāṉāl idayam ŏṇḍru
iṅge tuḍikkiṇḍrade
tūram taḽḽi niṇḍrumcuvāsa kāṭru
nammai iṇaigiṟade
nī ĕṉṉa sŏllanāṉ ĕṉṉa sŏlla
vārttaigaḽ tevaidāṉa
nī ĕṉṉai vĕllanāṉ uṉṉai vĕlla
āṉālum inda kādal puriyum yuttam aḍaṅgāde
pesāde pārvaigaḽ vīsāde
veṟĕṉṉa mŏḻi veṇḍum
mauṉame podādā
nĕruṅgāde nĕruṅgiye vilagāde
veṟĕṉṉa iṉi veṇḍum
mauṉame podādā