Naan aanaiyittaal

நான் ஆணையிட்டால்
Year
Language

நான் ஆணையிட்டால் …
அது நடந்து விட்டால் …

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தொட மாட்டேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்
எதிர் காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

இங்கு ஊமைகள் தூங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவன் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஆஹாஹா ஆஹாஹா ஆ…
ஆஹாஹா ஆஹாஹா ஆ…

nāṉ āṇaiyiṭṭāl …
adu naḍandu viṭṭāl …

nāṉ āṇaiyiṭṭāl adu naḍandu viṭṭāl
iṅgu eḻaigaḽ vedaṉaip paḍa māṭṭār
uyir uḽḽavarai ŏru tuṉbamillai
avar kaṇṇīrk kaḍalile viḻamāṭṭār
nāṉ āṇaiyiṭṭāl adu naḍandu viṭṭāl
iṅgu eḻaigaḽ vedaṉaip paḍa māṭṭār
uyir uḽḽavarai ŏru tuṉbamillai
avar kaṇṇīrk kaḍalile viḻamāṭṭār

ŏru tavaṟu sĕydāl adait tĕrindu sĕydāl
avaṉ tevaṉ ĕṇḍrālum viḍa māṭṭeṉ
uḍal uḻaikkac cŏlveṉ adil piḻaikkac cŏlveṉ
avar urimaip pŏruḽkaḽait tŏḍa māṭṭeṉ

nāṉ āṇaiyiṭṭāl adu naḍandu viṭṭāl
iṅgu eḻaigaḽ vedaṉaip paḍa māṭṭār
uyir uḽḽavarai ŏru tuṉbamillai
avar kaṇṇīrk kaḍalile viḻamāṭṭār

silar āsaikkum tevaikkum vāḻvukkum vasadikkum
ūrār kāl piḍippār
ŏru māṉamillai adil īṉamillai
avar ĕppodum vāl piḍippār
ĕdir kālam varum ĕṉ kaḍamai varum
indak kūṭṭattiṉ āṭṭattai ŏḻippeṉ
pŏdu nīdiyile pudup pādaiyile
varum nallor mugattile viḻippeṉ
varum nallor mugattile viḻippeṉ

nāṉ āṇaiyiṭṭāl adu naḍandu viṭṭāl
iṅgu eḻaigaḽ vedaṉaip paḍa māṭṭār
uyir uḽḽavarai ŏru tuṉbamillai
avar kaṇṇīrk kaḍalile viḻamāṭṭār

iṅgu ūmaigaḽ tūṅgavum uṇmaigaḽ tūṅgavum
nāṉā pārttiruppeṉ
ŏru kaḍavuḽ uṇḍu avaṉ kŏḽkai uṇḍu
adai ĕppodum kāttiruppeṉ
muṉbu esu vandār piṉbu kāndi vandār
inda māṉiḍar tirundiḍa piṟandār
ivar tirundavillai maṉam varundavillai
anda melor sŏṉṉadai maṟandār
anda melor sŏṉṉadai maṟandār

nāṉ āṇaiyiṭṭāl adu naḍandu viṭṭāl
iṅgu eḻaigaḽ vedaṉaip paḍa māṭṭār
uyir uḽḽavarai ŏru tuṉbamillai
avar kaṇṇīrk kaḍalile viḻamāṭṭār

āhāhā āhāhā ā…
āhāhā āhāhā ā…