கடலிரண்டு துளியிரண்டாய் விழிகளில்
உடலிரண்டு பிரிந்ததனால் வழிகிறதோ
உடனிருபை உணர்வதுதான் காதலா
உயிரெதுவாய் மறைபொருளாய் வாழ்கிறேன்
மறைவதற்குள் மணப்பரப்பும் மலரதவின் மகிழ்வோ...
நிமிட முள்ளில் வருடங்களை கடந்துவிட்டோம் விரைவாய்
விஷம் பரவும் வீரியத்தில் வினவி விட்டாய் நிலையாய்
உனிச்சல்களில் மோட்சங்களை அடைந்துவிட்டேன் இறைவா...
கடலிரண்டு துளியிரண்டாய் விழிகளில்
உடலிரண்டு பிரிந்ததனால் வழிகிறதோ
உடனிருபை உணர்வதுதான் காதலா
உயிரெதுவாய் மறைபொருளாய் வாழ்கிறேன்