Engeyum kaadal .. viligalil

எங்கேயும் காதல் .. விழிகளில்
Year
Language

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..

கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் ..
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..

அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே ..
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே .. பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே ..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும் ..

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே .. 

ĕṅgeyum kādal .. viḻigaḽil vandu ŏvvŏṇḍrum pesa ..
viṇgālai sāral .. mugattiṉil vandu saṭṭĕṇḍru moda ..
kŏḽḽāda pāḍal .. paravasam tandu pādattil oḍa ..
mudalvarum kādal .. maṇṇil muṉṉūṟu āṇḍu vāḻum ..
kādal ĕṉṉum teṉe
kaḍal alaigaḽil kāṇum nīlam nīye ..
vāṉe vaṇṇa mīṉe ..
maḻai vĕyil ĕṉa nāṉku kālam nīye ..

kaḍaṟkaraiyil adaṉ maṇal vĕḽiyil
akkāṭroḍu kāṭrāga
palaguralgaḽ pala pala viralgaḽ
tamai padivu sĕydirukkum
viḍiyalilum naḍu iraviṉilum
idu oyāde oyāde
sirippiṉilum pala siṉuṅgaḽilum
miga kalandu kāttirukkum ..
ŏ pārkkāmal kŏñjam pesāmal poṉālum
uḽḽam tāṅgādu tāṅgāde kaṇgaḽtāṉ piṉbu tūṅgāde

ĕṅgeyum kādal .. viḻigaḽil vandu ŏvvŏṇḍrum pesa ..
viṇgālai sāral .. mugattiṉil vandu saṭṭĕṇḍru moda ..
kŏḽḽāda pāḍal .. paravasam tandu pādattil oḍa ..
mudalvarum kādal .. maṇṇil muṉṉūṟu āṇḍu vāḻum ..

aḍam piḍikkum idu vaḍam iḻukkum
yār sŏṉṉālum keṭkāde ..
tara maṟukkum piṉ talaigŏḍukkum
idu puraṇḍu tīrdiḍume ..
mugaṅgaḽaiyo uḍal niraṅgalaiyo
idu pārkkāde .. pārkkāde ..
iru uḍalil or uyir irukka
adu muyaṇḍru pārttiḍume ..
yār yārai ĕṅge nesikka nerndālum
aṅge pūndoṭṭam muṇḍāgum
pūsĕṇḍrāy pūmi tiṇḍāḍum ..

ĕṅgeyum kādal .. viḻigaḽil vandu ŏvvŏṇḍrum pesa ..
viṇgālai sāral .. mugattiṉil vandu saṭṭĕṇḍru moda ..
kŏḽḽāda pāḍal .. paravasam tandu pādattil oḍa ..
mudalvarum kādal .. maṇṇil muṉṉūṟu āṇḍu vāḻum ..
kādal ĕṉṉum teṉe
kaḍal alaigaḽil kāṇum nīḽam nīye ..
vāṉe vaṇṇa mīṉe ..
maḻai vĕyil ĕṉa nāṉku kālam nīye ..